நகரத்தை அடைவது எப்படி

திருவேற்காடு அடைய

ரயில்வே மூலம்

எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் சென்ரல் வழியாக ஆவடி மற்றும்  திருவள்ளூர் இடையே இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் கோயம்படு வழியாக வேலப்பல்சாவடி பூந்தமல்லி நெடுஞ்சாலைக்குள் உள்ளது.