பேர்ணாம்பட்டு நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
வ. எண் |
பெயர் (திரு/திருமதி/செல்வி) |
பதவி |
1 | நாகூர் மீரான் ஒலி. எம் | மேலாளர் |
2 | கற்பகம். பி | உதவியாளர் |
3 | பிரபாகரன். எம். | இளநிலை உதவியாளர் |
4 | பி.சுரேஷ் | இளநிலை உதவியாளர் |
5 | தனலட்சுமி. எம் | தட்டச்சர் |
6 | இராஜேஷ். ஜி | பதிவறை எழுத்தர் |
7 | இன்பரசி. ஜெ | அலுவலக உதவியாளர் |