குளச்சல் நகராட்சி
குளச்சல் – தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்று. குளச்சல் நகராட்சி திருவிதாங்கூர் கொச்சி மாகாணத்தில் இருந்த போது 1920-ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. அரசாணை நிலை எண்.85 (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) நாள்.22.08.1998-ன்படி இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. பின்னர் அரசாணை நிலை எண்.238 (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) நாள்.02.12.2008.ன்படி முதல் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04651-226229
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
திருமதி.T.S.ஜீவா,
நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையாளர்(பொ),
நகராட்சி அலுவலகம்
30-74A, மெயின் ரோடு
பேருந்துநிலையம் அருகில், குளச்சல்-629251
தொலை பேசி :04651-226892
இ-மெயில் : commr.colachel@tn.gov.in

ePay
The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.
Municipality at a Glance
- General
District : Kanniyakumari
Region : Tirunelveli Region
State : TamilNadu - Area
Total : 5.18 Sq.Kms - Population
Total : 23227
Male : 11767
Female : 11460
Quick Links
Read More…
Citizen Corner
