செங்கல்பட்டு நகராட்சி
செங்கல்பட்டு நகராட்சி பெரியநத்தம்,சின்ன நத்தம் ,குண்டுர்,அனுமந்தபுத்தேரி மற்றும் மேலமைய்யூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி பஞ்சாயத்து ஆக 1886 அன்று உருவாக்கப்பட்டது. மேலும் 01,02,1972 தேதியிட்ட அரசானை எண் 169 இன் படி செங்கல்பட்டு இரண்டாம் நிலை நகராட்சி ஆகவும் 17,04,1984 அன்று முதல் நிலை நகராட்சியாகவும் அமைக்கப்பட்டது.
மேலும் செங்கல்பட்டு நகரத்தை பற்றி அறிந்து கொள்ள கீழூள்ள இனையத்தை சொடுக்கவும்
Contact Address
திரு.P. ஆண்டவன் ,
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்
அண்ணா சாலை
செங்கல்பட்டு – 603002
தொலை பேசி :044-27424251
இ-மெயில் : commr.chengalpattu@tn.gov.in

ePay
The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Municipality at a Glance
- பொது தகவல்கள்
மாவட்டம் : செங்கல்பட்டு
மண்டலம் : செங்கல்பட்டு
மாநிலம் : தமிழ்நாடு - பரப்பளவு
நகராட்சி பரப்பளவு : 6.09 ச.கி.மீ - மக்கள் தொகை
- மொத்தம் : 62579
- ஆண் : 30982
- பெண் : 31597

Quick Links
Read More…
Citizen Corner
